ஏழு தமிழர்கள் விடுதலையில் திமுக இரட்டை வேடம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஏழு தமிழர்கள் விடுதலையில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு திமுக தான் காரணம் என்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக கூட்டணி எம்பிக்கள் இனி தொகுதியில் நடமாட முடியாது என விமர்சித்தார்.

Exit mobile version