திமுக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை…

அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். சென்னை கிளாம்பாக்கத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஏழை எளிய மக்களுக்கு உதவுவது தவறா என்று திமுகவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 13 ஆண்டுகளாக மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம்வகித்த திமுக, தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.

Exit mobile version