திமுக ஆக்கப்பூர்வமாக எந்த பணியும் செய்ததில்லை- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நாடாளுமன்றத்தில், திமுக வெளிநடப்பு செய்து வருகின்றதே தவிர, மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக எந்த ஒரு பணியும் செய்ததில்லை என, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலாங்கொம்பு பகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், அதிமுக அரசின் நலத்திட்டங்களால், மேட்டுப்பாளையம் முதன்மை தொகுதியாக மாறியுள்ளது என்று கூறினார்.

Exit mobile version