குடியுரிமை சட்டம் குறித்து திமுக, காங்கிரஸ் பொய் பிரசாரம்

குடியுரிமை சட்டம் குறித்து, பொய் பிரசாரங்களை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டத்தில் ஒரு இந்திய இஸ்லாமிய மக்களுக்கு கூட பாதிப்பு இல்லாத நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேண்டுமென்றே மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டுவதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version