குடியுரிமை சட்டம் குறித்து, பொய் பிரசாரங்களை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டத்தில் ஒரு இந்திய இஸ்லாமிய மக்களுக்கு கூட பாதிப்பு இல்லாத நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேண்டுமென்றே மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டுவதாக குற்றம்சாட்டினார்.
குடியுரிமை சட்டம் குறித்து திமுக, காங்கிரஸ் பொய் பிரசாரம்
-
By Web Team

Related Content

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023