கடையநல்லூரில் கூட்டம் இல்லாமல் நடந்த திமுக பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் திமுக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதல் திமுக, காங்கிரஸ் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதிலிருந்தே நாற்காலிகள் காலியாக இருந்ததால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். பெயரளவில் 10 பெண்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.

கலவரத்துக்கும் ஓசி பிரியாணிக்கும் பெயர் பெற்ற திமுகவின் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ளதாக கடையநல்லூர் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Exit mobile version