வாக்களிக்க வந்த பெண்களிடம் திமுகவினர் அராஜகம்!

மதுரவாயல் தொகுதியில், வாக்களிக்க வந்த பெண்களிடம் தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முகப்பேர் வேணுகோபால் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில், மதுபோதையில் இருந்த தி.மு.க.வினர், பெண்களை தகாத வார்தைகளால் திட்டி அத்துமீறலில் ஈடுபட்டனர். மேலும், தி.மு.க.வுக்கு வாக்களிக்கவேண்டும் எனக்கூறி பெண்களிடம் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version