தினகரனின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

தினகரனின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது என்றும் அவரது போலி பிம்பம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அமமுகவில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற தயாராக உள்ளனர் என்றும், தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் தவிர அனைவரையும் ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version