இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் முயற்சித்த தினகரன் நல்லவர் கிடையாது

அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் முயற்சித்த தினகரன் நல்லவர் கிடையாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுமார் 3.57 கோடி மதிப்பீட்டிலான வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதிமுக ஜல்லிகட்டு காளை எனவும் திமுக சவளக் காளை என்றும் விமர்சித்தார்.

Exit mobile version