தலைமைக்கான நல்ல பண்பு தினகரனிடம் இல்லை : தங்க தமிழ்ச்செல்வன்

தலைமைக்கான நல்ல பண்புகள் தினகரனிடம் இல்லை என தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக சாடியுள்ளார். யாருடைய கருத்தையும் தினகரன் ஏற்றுக் கொள்வது இல்லை என்றும், அவரது தன்னிச்சையான செயல்பாடும், நிர்வாகம் சரியில்லாததுமே அமமுகவில் இருந்து அனைவரும் வெளியேறி வருவதற்கு காரணம் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

தினகரனை நம்பி சென்றவர்கள் வாழ்க்கையை இழந்து நிற்பதாகவும், கொள்கையே இல்லாத அமமுகவிற்கு கொள்கை பரப்பு செயலாளர் எதற்கு என்றும் அவர் விமர்சித்தார்.

Exit mobile version