திருபுவனம் சரபேஸ்வரர் கோவிலில் தருமபுர ஆதீனம் வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் சரபேஸ்வரர் கோவிலுக்குத் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வந்து வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  மக்கள் மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும் வாழ வேண்டுமெனில், இயற்கையை நேசிக்க வேண்டும் என்றும் மரங்களை வளர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்…

Exit mobile version