தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்காது -பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் இடம் பெற்றிருப்பதால் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்காது என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தபின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கிறார்கள், ஆனால் ஏழை மாணவர்கள் இந்தி படிக்கக் கூடாதா என கேள்வி எழுப்பினார்.

Exit mobile version