டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் அறுவடைக்குப் பின் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதாலும், தொழிற்சாலைப் புகை, வாகனப்புகை ஆகியவற்றாலும் டெல்லியில் காற்று மாசு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version