பெண்கள் பாதுகாப்பு குறித்த தற்காப்பு கலைகள் செயல்முறை விளக்கம்

தற்காப்பு கலையில் பெண்கள் தங்களை பாதுக்காக்கும் வகையில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் தற்காப்பு கலைகள் குறித்து பெண்களுக்கு செயல்முறை விளக்கமளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 54 ஆம் ஆண்டுவிழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து கொண்டிருப்பதால் பெண்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் சூழல் குறைந்து கொண்டு வருகிறது. எனவே பெண்கள் தங்களை ஆபத்து காலத்தில் பாதுகாத்து கொள்ள தற்காப்பு கலைகள் குறித்து தனியார் கல்லூரி மாணவிகள் விளக்கமளித்தனர்.

Exit mobile version