சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவுத்துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில், 2020-21ம் ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறைகளின் மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

Exit mobile version