தயாநிதி மாறனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி

தொடர்ந்து சென்னை கிண்டியில் பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டப்படவில்லை என கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனுக்கு பதிலடி கொடுத்தார். தேர்தல் வரும்போது தான் தயாநிதி மாறனுக்கு மக்களின் நினைவு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

Exit mobile version