திமுக ஐ.டி.விங் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு

சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், தமிழக அரசு குறித்து பொய்யான வகையிலும் விமர்சித்து வரும் திமுக ஐ.டி.விங் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version