கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன் தலைமையில் திடீர் ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தலை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான அனைத்து வழிமுறைகளும் ஆலோசிக்கப்பட்டன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் இந்த குழுக்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version