கார்பரேட் நிறுவனங்கள் தேர்தலைநிர்ணயம் செய்வதில் நம்பிக்கை இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு

கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தலை நிர்ணயம் செய்வதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீதத்திற்கு மேலான இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version