திருப்பதி வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

திருப்பதி வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில், அலிபிரி சோதனைச்சாவடியில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கையை தேவஸ்தான நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்த வகையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள், அலிபிரி சோதனையில் நிறுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

Exit mobile version