வங்கிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

வங்கிகள் பாதுகாப்பு குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரசு மற்றும் தனியார் வங்கி மேலாளர்கள் மற்றும் துணை மேலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில் வங்கிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பல்வேறு யுக்திகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

Exit mobile version