விநாயகர் சிலைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில் நடந்து கொள்ளும், சிலை அமைப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில் செயல்படும் சிலை அமைப்பளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version