நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி – திருநாவுக்கரசர்

மேகதாது விவகாரத்தில் மத்திய இணையமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியிடம் சென்று அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறுவாரா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக விமர்சித்தார்.  

Exit mobile version