காங்கிரஸ் பொய்யின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறது-தமிழிசை

காங்கிரஸ் பொய்யின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் 3ஆம் கட்ட தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்றும், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் அனைத்தையும் அரசியல் ஆக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது எனவும் விமர்சித்தார்.

Exit mobile version