உத்தரப் பிரதேசத்தில் மாணவர்களுக்கு கணினி குறித்து விழிப்புணர்வு

உத்தரப் பிரதேசத்தில், மாணவர்களுக்கு கணினி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, கணினிகள் அடங்கிய பேருந்து விழிப்புணர்வு பயணத்தை வாரணாசியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லவுள்ள இந்த அதிநவீன பேருந்து, கணினி குறித்த விழிப்புணர்வை மேற்கொள்ளவுள்ளது.

Exit mobile version