News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!

Web team by Web team
February 4, 2023
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!
Share on FacebookShare on Twitter

புத்தகத்தை நீங்கள் மேலிருந்து கீழ்படித்தால், கீழே இருக்கும் உங்களை அது மேலே உயர்த்தும்.அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்.ஆனால் புத்தகமோ திறக்கும்போதெல்லாம் வெடிக்கும். இவையெல்லாம் புத்தகம் குறித்தும், அதன் வாசிப்பு குறித்தும் உலாவரும் அனுபவ மொழிகள். அதே போல் ஒரு நூலகம் திறக்கப்படும் போது 10 சிறைச்சாலைகள் மூடப்படுகிறது என்பது காந்தியின் பொன்மொழி.
இப்படி புத்தக வாசிப்பும், நூலகத்தின் தேவையும் பலராலும் வலியுறுத்தப்படும் நிலையில் மாணவர்களையும் புத்தகவாசிப்பில் ஈடுபடுத்தும் வகையில் பள்ளிகளில் நூலகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 6ஆயிரத்து 173 பள்ளிகள் இயங்கி வருகிறது. இவற்றில் 360 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 3ஆயிரத்து 313 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் இருந்து வருகிறது. இந்தப் பள்ளிகளில் உள்ள நூலங்களில், மாணவர்கள் தங்கள் படிப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு துறைசார்ந்த நூல்கள் வாங்கப்பட்டு வந்தன.

அதிமுக ஆட்சியில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிப்பாளர்களிடம் இருந்து முறையாக நூல்கள் ஆய்வு செய்யப்பட்டு வாங்கப்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சியில் கடந்த 21 மாதமாக நூலகத்துறை சரியாக செயல்படாததால் நூல்கள் வாங்கப்படவில்லை என்றும் நூல்கள் வாங்குவதை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், புத்தகங்கள் கொள்முதல் தொடர்பாக குழு அமைத்து பரிசீலிக்காமல், திமுக ஆதரவு பதிப்பகங்களிடம் இருந்து மட்டுமே புத்தகங்கள் வாங்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.
அறிவார்ந்த மாணவ சமூகத்தை உருவாக்க தனிநபர்கள், பதிப்பாளர்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் தரமான புத்தகங்களை பெற்று நூலகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்து புத்தகவாசிப்பை மாணவர்களிடம் மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் எழுதாத பேனாவுக்கு கடலில் சிலைவைக்க விடியா அரசு ஆர்வம் செலுத்துவது ஏன் என்றும் பதிப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எழுதாத பேனாவுக்கு செலவிடப்படும் 80 கோடியில் எத்தனையோ படைப்பாளிகளின் நூல்களை வாங்கி அவர்களை இன்னும் அதிகமாக எழுதச் செய்வதன் மூலம் அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆனால் அதற்கு எவ்வித முன்னெடுப்பும் இல்லாமல் படைப்பாளிகளின் கரங்களை ஒடுக்கிவிட்டு பேனா சிலைக்கு ஆர்வம் காட்டுவது தான் தமிழை விற்று பிழைப்பு நடத்தும் விடியா அரசின் திராவிடமாடல் ஆட்சியா என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Tags: complaintsDMKnot buying booksschool librariesvidya arasu
Previous Post

இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

Next Post

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

Related Posts

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு வெறும் 5 தொகுதிகள்… கழட்டிவிடப்படும் தமிழக காங்கிரஸ்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு வெறும் 5 தொகுதிகள்… கழட்டிவிடப்படும் தமிழக காங்கிரஸ்?

September 17, 2023
சாதிப் பெயரை சொல்லி திட்டிய பேரூராட்சி தலைவர்! மனமுடைந்து தூய்மைப் பணியாளர் தற்கொலை!
அரசியல்

சாதிப் பெயரை சொல்லி திட்டிய பேரூராட்சி தலைவர்! மனமுடைந்து தூய்மைப் பணியாளர் தற்கொலை!

September 12, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரை நியமிக்க அழுத்தம் தரும் திமுக!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! திமுகவிற்குள் உட்கட்சிப் பூசலால் டிஷ்யூம் டிஷ்யூம்!

September 4, 2023
புழல் சிறையில இருந்தவரைக்கும் சொகுசா இருந்தோம்! இப்ப ஒன்னு கிடைக்காது போலயே! அமலாக்கத்துறை அலுவலகத்தில் செ.பாலாஜிக்கு நடப்பது என்ன?
அரசியல்

வாய் திறக்காத செந்தில் பாலாஜி! ஆதாரத்தால் ஆப்பு வைத்த அமலாக்கத்துறை!

August 31, 2023
Next Post
அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version