இலங்கை தொடர் குண்டு வெடிப்பு : ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு  நடைபெற்றது. இதில் 321 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் பலந்த காயமடைந்தனர். இந்த தாக்குதலை இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

Exit mobile version