திருவாரூர் மக்களை சந்திக்க மீண்டும் முதலமைச்சர் வருவார் – அமைச்சர் காமராஜ்

திருவாரூரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 30 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திருவாரூர் வருவார் என்று கூறினார்.

Exit mobile version