ஆப்கானிஸ்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்

ஆப்கானிஸ்தானில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தாண்டு மட்டும் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 48 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு .எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில், தொடர் தாக்குதல் அச்சம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version