News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தூர்வாரும் பணியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

Web Team by Web Team
July 7, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தூர்வாரும் பணியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
Share on FacebookShare on Twitter

ஆரணி அருகே கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில், தூர்வாரும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள கமண்டலநாக நதி ஆற்றின் குறுக்கே எஸ்.வி.நகரம் கிராமத்தின் அருகே இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டினை 90 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணியை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் ஆரணி , வேலூர்,செய்யாறு பகுதிகளில் உள்ள 22 ஏரிகள் விரைவில் நிரம்பும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணைக்கட்டில் தடுப்பு சுவருக்கு கான்க்ரீட் வெளிப்புற சுவர் அமைத்தல்,தலை மதகு சீரமைத்தல்,ஷட்டர்களை சீரமைத்தல்,வாய்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.

Tags: Ministerriversevur ramachandran
Previous Post

24மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்

Next Post

தென்னை விவசாயிகளுக்கு அரசுக்கு கோரிக்கை

Related Posts

பெரிய உருட்டாய் உருட்டிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
அரசியல்

பெரிய உருட்டாய் உருட்டிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

September 18, 2023
வாரிசு அமைச்சருக்காக விடிய விடிய போடப்பட்ட சாலை!
தமிழ்நாடு

வாரிசு அமைச்சருக்காக விடிய விடிய போடப்பட்ட சாலை!

February 8, 2023
மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |
Top10

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
விக்ரஹா ரோந்துக் கப்பல் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு
Top10

விக்ரஹா ரோந்துக் கப்பல் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு

August 28, 2021
சொன்னது ஒன்னு… நடந்தது ஒன்னு? போக்குவரத்துத் துறையில் குழப்பம்
TopNews

சொன்னது ஒன்னு… நடந்தது ஒன்னு? போக்குவரத்துத் துறையில் குழப்பம்

July 5, 2021
மின் இணைப்பு வழங்கக் கோரி காலில் விழுந்த பெண்-அலட்சியமாக பதிலளித்த அமைச்சர்
TopNews

மின் இணைப்பு வழங்கக் கோரி காலில் விழுந்த பெண்-அலட்சியமாக பதிலளித்த அமைச்சர்

May 23, 2021
Next Post
தென்னை விவசாயிகளுக்கு அரசுக்கு கோரிக்கை

தென்னை விவசாயிகளுக்கு அரசுக்கு கோரிக்கை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version