Tag: river

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

சேலத்தில், பெய்துவரும் மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சாயக்கழிவுகள் அதிகம் கலக்கப்படுவதால், திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி வழிகிறது.

கடற்கரையை ஒட்டிய பகுதியில் நீருக்கடியில், புதிதாக ஆறு இருப்பது கண்டுபிடிப்பு!

கடற்கரையை ஒட்டிய பகுதியில் நீருக்கடியில், புதிதாக ஆறு இருப்பது கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலிய கடற்கரையை ஒட்டிய பகுதியில் நீருக்கடியில், புதிதாக ஆறுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குளிர்காலத்தில் ஓடும் இவ்வகை ஆறுகள் கண்டுபிடிக்கப்பட்டது

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விட்ட ஆந்திரா

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விட்ட ஆந்திரா

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் அணையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு, 10 மதகுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு இரண்டரை லட்சம் கனஅடி கிருஷ்ணா நதி நீர் வெளியேற்றப்படுகிறது.

தூர்வாரும் பணியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

தூர்வாரும் பணியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

ஆரணி அருகே கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில், தூர்வாரும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

ஆற்றை கடப்பதில் கோதண்டராமர் சிலைக்கு சிக்கல்

ஆற்றை கடப்பதில் கோதண்டராமர் சிலைக்கு சிக்கல்

ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் தற்காலிக மண்சாலையை ஆற்றுநீர் அடித்து செல்லப்பட்டதால் கோதண்டராமர் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.

ஜலசமாதி அடைந்ததாக கூறி உயிர்விட்ட சிறுவன் அடக்கம்

ஜலசமாதி அடைந்ததாக கூறி உயிர்விட்ட சிறுவன் அடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, ஜலசமாதி அடைந்ததாக கூறப்படும் சிறுவனின் உடலை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மருத்துவ குழு பிரேத பரிசோதனை செய்ய உள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist