இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்தே தீரும்- அமித் ஷா

எதிர் கட்சிகள் எல்லாம் ஒரே அணியில் திரண்டு வந்தாலும்,  இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து அரசு இம்மியளவும் பின் வாங்கப் போவதில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மேலும், இந்த சட்டம் யாரிடம் இருந்தும் இந்திய குடியுரிமையைப் பறிக்காது என்றும்,  தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Exit mobile version