காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட வடமாநில கிராம மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர்.
மறைமலைநகர் தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில், பீகார்,உத்திரப்பிரதேசம், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் கலந்துகொண்டு, கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

 

 

 

Exit mobile version