சின்னதம்பியை அதன் போக்கிலேயே விட்டு தான் பிடிக்க வேண்டும்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், 79 லட்சத்தில், 1200 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், சின்னதம்பி யானை தற்போது உடுமலை பகுதியில் நிம்மதியாக இருந்து வருகிறது.

மேலும் சின்னதம்பியால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். சின்னதம்பியை அதன் போக்கிலேயே விட்டு தான் பிடிக்க வேண்டும்.

Exit mobile version