கொரோனா பரவலைத் தடுக்கவும், ஊரடங்கால் மக்கள் பாதிக்கடாமல் இருப்பதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். கொரோனா தடுப்புப் பணியை துரிதப்படுத்துவது குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். 4-ஆம் கட்ட ஊரடங்கு நாளை முடிவடையவுள்ள நிலையில், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். காணொலிக் காட்சி மூலம் நடைபெறவுள்ள இந்த ஆலோசனையின் போது, கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!
-
By Web Team

- Categories: Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: CMEdappadiKPalaniswamimeetingnewsjtamil nadu
Related Content

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023