கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு

வெள்ளம் பாதித்த பகுதிகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் ஹெலிக்காப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும், வீடு மற்றும் பயிர் சேதத்திற்கு 10 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
 
Exit mobile version