"வெள்ள பாதிப்புகளை சீரமைப்பதில் திமுக அரசு கடமை தவறிவிட்டது"-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

வெள்ள பாதிப்புகளை சீரமைப்பதில் திமுக அரசு கடமை தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டையில், மழை பாதிப்புகளை பார்வையிட்ட அவர், அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழையால் பாதித்த இடங்களில் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.

 

Exit mobile version