பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய சட்ட உதவிகளை வழங்கும் வகையில் நாடு முழுவதும் சிறப்பு மையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், மனநல ஆலோசனைகள் உட்பட அனைத்து உதவிகளையும் பாதிக்கப்பட்ட பெண்கள் பெறுவதற்கு இந்த மையங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version