News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தேர்வின்போது சுற்றுசுவரில் ஏறி மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்

Web Team by Web Team
March 4, 2020
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
தேர்வின்போது சுற்றுசுவரில் ஏறி மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்
Share on FacebookShare on Twitter

மகாராஷ்டிராவில் பள்ளி தேர்வின்போது, சுற்று சுவரில் ஏறி மாணவர்கள் காப்பியடிக்க, சிலர் துண்டு சீட்டுகளை தூக்கியெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாகவுன் பகுதில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. அப்போது பள்ளி சுற்று சுவரில் ஏறிய சிலர், மாணவர்களுக்கு துண்டு சீட்டுகள் வழங்கி காப்பியடிக்க உதவி செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ பரவியதை அடுத்து, அந்த பள்ளியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தங்கள் பள்ளிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தேர்வுமாணவர்கள்
Previous Post

கடல் பொருட்களை OLX-ல் விற்க முயன்ற இளைஞர்கள் கைது

Next Post

'சரபங்கா' நீரேற்ற திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Related Posts

12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியீடு
TopNews

12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியீடு

July 14, 2021
நாளை யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு – கட்டுப்பாடுகள் என்னென்ன?
TopNews

நாளை யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு – கட்டுப்பாடுகள் என்னென்ன?

October 3, 2020
பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
TopNews

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

March 4, 2020
நடப்பாண்டில் 25.87 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்: அரசுத் தேர்வுகள் இயக்கம்
TopNews

நடப்பாண்டில் 25.87 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்: அரசுத் தேர்வுகள் இயக்கம்

February 18, 2020
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
TopNews

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

January 20, 2020
நெகிழியில்லாத் தமிழகம் படைக்க முதல்வர் தலைமையில் 10 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
TopNews

நெகிழியில்லாத் தமிழகம் படைக்க முதல்வர் தலைமையில் 10 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

November 14, 2019
Next Post
'சரபங்கா' நீரேற்ற திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

'சரபங்கா' நீரேற்ற திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version