Tag: மாணவர்கள்

தேர்வின்போது சுற்றுசுவரில் ஏறி மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்

தேர்வின்போது சுற்றுசுவரில் ஏறி மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்

மகாராஷ்டிராவில் பள்ளி தேர்வின்போது, சுற்று சுவரில் ஏறி மாணவர்கள் காப்பியடிக்க, சிலர் துண்டு சீட்டுகளை தூக்கியெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

நடப்பாண்டில் 25.87 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்: அரசுத் தேர்வுகள் இயக்கம்

நடப்பாண்டில் 25.87 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்: அரசுத் தேர்வுகள் இயக்கம்

நடப்பு கல்வியாண்டில் 25 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வை எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

பிரதமர் மோடி, பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார். டெல்லியில் இன்று நடைபெற உள்ள இந்த நிகழ்வில், தமிழகத்தைச் சேர்ந்த 66 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

நெகிழியில்லாத் தமிழகம் படைக்க முதல்வர் தலைமையில் 10 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

நெகிழியில்லாத் தமிழகம் படைக்க முதல்வர் தலைமையில் 10 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

நெகிழி மாசில்லாத் தமிழ்நாடு என்னும் பெயரில் 10 லட்சம் மாணவர்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி ஏற்கச் செய்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் செலவில் குடைகளை வழங்கிய ஆசிரியர்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் செலவில் குடைகளை வழங்கிய ஆசிரியர்

மழையில் நனைந்த படி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதால் உடல் நலன் பாதிக்கபடுவதோடு படிப்பும் தடைப்படும். இதனை கருத்தில் கொண்டு 15 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தன் ...

மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் ஆய்வகங்கள்: மயில்சாமி அண்ணாதுரை

மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் ஆய்வகங்கள்: மயில்சாமி அண்ணாதுரை

காலத்திற்கேற்ற கருவிகளை அறிவியல் தொழில்நுட்பத்தினால் மட்டுமே தர முடியும் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

சர்வதேச குதிரை தடைதாண்டும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சர்வதேச குதிரை தடைதாண்டும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சர்வதேச குதிரை தடைதாண்டும் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist