அறந்தாங்கியில் மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம்

எட்டியத்தளி வீரமுனி ஆண்டவர் சாமி சந்தனக்காப்பு திருவிழாவையொட்டி நடைபெற்ற போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 33 ஜோடிமாடுகள் மற்றும் 30 குதிரைகள் பந்தையத்தில் கலந்து கொண்டன. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் நடுமாடு பிரிவில் 12 ஜோடிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 21 ஜோடிகளும், நடுக்குதிரை பிரிவில் 30 குதிரைகளும் பந்தையத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

 

Exit mobile version