புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கோரி அதிமுக சார்பில் வழக்கு

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 9 ஆண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தலை நடத்த, ஆளும் காங்கிரஸ்- திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

Exit mobile version