காதலனுக்கு மகளையே விருத்தாக்க முயன்ற கொடூரம் – டிக்டாக் பிரபலம் அமுதா கைது

மகள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட சென்னை அம்பத்தூரை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் அமுதாவும், அவரது ஆண் நண்பர் ராஜேஷும் கைது செய்யப்பட்டனர்.

அமுதா தனது கணவரையும் மகளையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஆண் நண்பருடன் இணைந்து, சொந்த மகளையே ஆபாசமாக பேசி பதிவிட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகள், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னுடைய கள்ளக்காதலனின் ஆசையை நிறைவேற்ற, மகளையே தவறாக நடந்துகொள்ள சொன்ன அமுதாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version