ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version