அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற வெற்றியாளர்கள்

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, வெற்றி பெற்றவர்கள், சான்றிதழ்களை அமைச்சர் வேலுமணியிடம் கொடுத்து வாழ்த்து பெற்றனர். மேலும் வேட்பாளர்கள் அமைச்சருக்கு, பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து தங்களது மகிழ்ச்சி

Exit mobile version