பொங்கல் பண்டிகையையொட்டி இதுவரை 11,659 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் மூலம் 6 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சார்பில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது. போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க கோயம்பேடு, மாதவரம், கே.கே. நகர், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி என 6 இடங்களில் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

 

 

Exit mobile version