குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் தேநீர் விருந்து வழங்கினார்

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தேநீர் விருந்து வழங்கினார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார்.

Exit mobile version