பேருந்து நிலைய கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலைய பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுகுறித்து பேசிய கடை உரிமையாளர்கள் தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்தத் தடைக்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். அதேசமயம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version