செங்கத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற காளை மாடு விடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் காளை மாடு விடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

செங்கம் அடுத்த காரப்பட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாத பிறப்பு முதல் பொங்கல் வரை பாரம்பரிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். பாரம்பரிய திருவிழாக்களின் ஒரு பகுதியாக   காளை விடும் விழா நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட   மாடுகள் பங்கேற்றன…வேகமாக ஓடி, இலக்கை அடைந்த  காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Exit mobile version