குஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி

குஜராத் மாநிலம், பிரகதிநகர் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் நேற்று இரவு எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version