News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர்: தற்கொலை செய்துகொண்ட சிறுவன்

Web Team by Web Team
November 20, 2020
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர்: தற்கொலை செய்துகொண்ட சிறுவன்
Share on FacebookShare on Twitter

கடலூர் அருகே ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், ஏழாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெய்வேலி – இந்திராநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் பிரதேஷ். அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டிற்குள்ளேயே எப்போதும் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை, தாய் சுகுணா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சிறுவன், தனியறையில், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நெய்வேலி நகர காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: ஆன்லைன் கேம்கடலூர்க்ரைம் ரிப்போர்ட்சிறுவன் தற்கொலை
Previous Post

யானைகவுனி துப்பாக்கிச்சூடு: காவல்துறையினரை கண்காணித்த குற்றவாளிகள்

Next Post

ஓடையில் குளிக்கச்சென்ற போது நடந்த விபரீதம்!

Related Posts

கொரோனா நோயாளிகள் குடிநீர் இன்றி தவிக்கும் அவலம்
TopNews

கொரோனா நோயாளிகள் குடிநீர் இன்றி தவிக்கும் அவலம்

May 26, 2021
அதிமுகவினர் மீது திமுக கும்பல் கொலைவெறி தாக்குதல்
TopNews

அதிமுகவினர் மீது திமுக கும்பல் கொலைவெறி தாக்குதல்

May 23, 2021
கடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்!
TopNews

கடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்!

November 26, 2020
பேஸ்புக்கில் பழகிய நபர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்!
TopNews

பேஸ்புக்கில் பழகிய நபர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்!

November 19, 2020
ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை – 5 பேர் கைது
தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை – 5 பேர் கைது

October 7, 2020
பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்
தமிழ்நாடு

பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

October 7, 2020
Next Post
ஓடையில் குளிக்கச்சென்ற போது நடந்த விபரீதம்!

ஓடையில் குளிக்கச்சென்ற போது நடந்த விபரீதம்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version